மன்னார் ஜீவபுரத்தில் குடிகொண்டிருக்கும் தூய பத்திமா அன்னையின் ஆலயத்திருவிழா...படங்கள் இணைப்பு
அன்னையின் ஆலயத்திருவிழா இன்று 13-05-2017 காலை 7-00 மணியளவில் எழுத்தூர் பங்குத்தந்தை அருட்பணி ஜேசுரஜா அவர்களின் தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் முன்னிலையில் அருட் தந்தை ஒல்மன் அருட்தந்தை வசந்தன் அருட்தந்தை நேருகுருஸ் அவர்களும் இணைந்து கூட்டுத்திருப்பலியாக சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக அந்த 03 சிறார்களுக்கும் 06 மாதமும் 13ம் திகதி 06 தடவை காட்சிகொடுத்து தொடர்ச்சியாக செபியுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் .அன்னையின் 06றாவது காட்சிகொடுக்கும் போது அங்கு 70000 மக்கள் கூடியிருக்கும் போது வெளிப்படுத்திய விசேட காட்சியாக அன்னையின் மூன்று காட்சிகள்
- சூரியன் நடனமாடும் காட்சி
- இயேசுகிறிஸ்த்துவின் காட்சி
- புனித ஜோசப்பின் காட்சி
மன்னார் மறைமாவட்டப்பங்கின் தேவ அழைத்தலுக்கு குடும்பத்தில் இருந்து ஒரு பிள்ளையையாவது பிள்ளைகளை தயார்படுத்துவோம் புனித பாத்திமா அன்னையின் 100 வது ஆண்டு காட்சி தந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் ஜீவபுரத்தில் குடிகொண்டிருக்கும் தூய பத்திமா அன்னையின் ஆலயத்திருவிழா...படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
May 13, 2017
Rating:
No comments:
Post a Comment