அண்மைய செய்திகள்

recent
-

தேசிய கரையோர கடல்வளம் பேணும் வாரம் மன்னாரிலும் 18-21 திகதிகளில்.....

தேசிய கரையோர கடல்வளம் பேணும் வாரம் 15- 22- 09-2017 முன்னிட்டு மன்னார் கடல்வளத்தினையும் சுத்தம் செய்யும் விதமாக மன்னார் கடல்வளதிணைக்களத்துடன் பிரதேச செயலகமும் இணைந்து
கரையோரத்தை சுத்தம் செய்யும் சர்வதேசதின நிகழ்வுகள் (International Coastal Cleanup Day -2017) செப்டெம்பர் 18 இல் பள்ளிமுனையிலும், செப்டெம்பர் 21 இல் செளத்பார் கரையோரத்திலும் நடைபெறும்.

பொதுமக்கள் கரையோரப்பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் ஆர்வலர்கள் கலந்து கொள்ளவும்.
எமது சுற்றாடலை சுத்தமாகப் பாதுகாப்போம்.
இளைய தலைமுறையிடம் இயற்கையைக் கையளிப்போம்.


தேசிய கரையோர கடல்வளம் பேணும் வாரம் மன்னாரிலும் 18-21 திகதிகளில்..... Reviewed by Author on September 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.