அண்மைய செய்திகள்

recent
-

திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு.....



"நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபிக்கு முன்­பாக இனந்­தெ­ரி­யாத ஒரு­வ­ரால் நேற்­றி­ரவு ரயர் போட்டு கொளுத்­தப்­பட்­டது.
திலீ­ப­னின் நினை­வேந்­தல் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் இந்த விச­மச் செயல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வுக்கு எதி­ராக அகிம்சை ரீதி­யில் போராடி வீரச்­சா­வ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வு­நாள் தமி­ழர் தாயக மண்­ணில் நேற்­று­ முன்­தி­னம் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் ஆரம்­பமானது.
 நல்­லூ­ரில் திலீ­ப­னின் நினை­வுத் தூபி அமைந்­துள்ள இடத்­தி­லும் நினைவு நாள் நிகழ்வு நடை­பெற்று வரு­கி­றது. இந்த நிலை­யில் நேற்­றி­ரவு திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு





இச்­சம்­ப­வம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த திலீ­பன் நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக் குழு அங்­கத்­த­வர் திரு சு.சுதா­க­ரன், இச் சம்­ப­வத்தை மிக­வும் வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தா­க­வும். எத்­த­கைய அச்­சு­றுத்­தல்­கள் வந்­தா­லும் எமது இலட்­சி­யப் பய­ணம் தொட­ரும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.
திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு..... Reviewed by Author on September 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.