அண்மைய செய்திகள்

recent
-

அட்டாளைச்சேனை றிஸ்லியின் நூல் வெளியீடு.....

படைப்பாளிகள் உலகம், கண்டா அமைப்பின் வெளியீட்டில் கவிஞர் ரிஸ்லி சம்சாட் எழுதிய முகவரி எனும் கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு 15.10.2017 அன்று அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் கலந்து கொண்டதுடன், கெளரவ அதிதிகளாக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்ஸில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான முனாஸ், அப்துல் முனாப், உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஹனீபா, படைப்பாளிகள் உலகம் அமைப்பின் நிருவுனர் ஐங்கரன் உள்ளிட்டோர்களுடன் இலக்கிய பிரமுகர்கள் என பல முக்கியஸ்தர்கள் இதன் போது கலந்துகொண்டனர்.

இதன்போது, கவிஞர் றிஸ்லியின் தயாருக்கும், படைப்பாளிகள் உலகம் அமைப்பின் தலைவருக்கும் கௌரவ முன்னாள் அமைச்சரினால் பொண்ணாடை பேர்த்தி கௌரவிக்ப்பட்டது.














-சப்னி அஹமட்-

அட்டாளைச்சேனை றிஸ்லியின் நூல் வெளியீடு..... Reviewed by Author on October 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.