கரிசலில் கடைவேலி இனம் தெரியாதோரால் எரிப்பு....மக்கள் பதற்றம்
கடந்த சில மாதங்களாக கரிசல் பகுதியில் வேண்டத்தகாத செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது அறிந்த விடையமே கடந்த தினங்களுக்கு முன்புதான் நீதிமன்றத்தீர்ப்புக்கு அமைய பொலிஸ் பாதுகாப்போடு புனித கப்பலேந்தி மாதாஆலயத்திற்கு சொந்தமான காணியடைக்கப்பட்டது.
12-10-2017 அந்த நடுச்சாமத்தில் தான் இந்த கடைவேலி யெரிப்பு சம்வவம் நடந்துள்ளது..
முற்கம்பி வேலியடைப்பில் ஈடுபட்ட நபர் ஒருவரின் கடைவேலியே எரிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட ந்பர் பொலிஸ்ல் முறைப்பாடு செய்துள்ளார் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
மதவாதிகளே....
இனவாதிகளே.....
மனிதனாக மனிதாபினமாக நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் பகைகளை தனி நபர்களின் வீடுகளிலும் கடைகளிலும், பிற உடமைகளிலும் காட்டாதீர்கள்.
உங்கள் செல்வாக்குகளை உங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் அத விட்டு அடுத்தவன் அழிவுக்கு பயன்படுத்தாதீர்.
யாவரும் மனிதர்களே........ மனிதம் பேணுவோம்....
கரிசலில் கடைவேலி இனம் தெரியாதோரால் எரிப்பு....மக்கள் பதற்றம்
Reviewed by Author
on
October 13, 2017
Rating:
No comments:
Post a Comment