அண்மைய செய்திகள்

recent
-

முதன் முறையாக ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில்....


புனித செபமாலை அன்னையின் திருவிழா சுவிட்சலாந்தின் ஓல்ரன் நகரில் தமிழ் கத்தோலிக்க பணியக பாதுகாவலி புனித செபமாலை அன்னையின் திருவிழா2017 - இவ்வாண்டில் முதன்முறையாக இடம் பெற உள்ளது.

 பி.ப. 15.30 மணியளவில் புனித மரியாள் ஆலயம், 4600 Olten விலாசத்தில் இடம் பெற உள்ளது.
திருவிழா சிறப்புத் திருப்பலியை தமிழ் கத்தோலிக்க பணியக இயக்குனர் அருட்பணி. டக்ளஸ் அடிகளார் திருப்பலி ஒப்புக் கொடுத்து சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத் தக்கது.
முதன் முறையாக ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா திருப்பலி தமிழ் மொழியில் இடம் பெற உள்ளமை குறிப்பிடத் தக்கது.

முதன் முறையாக ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில்.... Reviewed by Author on October 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.