அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 2017ஆண்டுக்கான பிரதேச இலக்கியவிழாவில் 07 கலைஞர்களுக்கு கலைச்செம்மல்விருது வழங்கி கௌரவிப்பு....

மன்னாரில்  2017ஆண்டுக்கான
பிரதேச கலாச்சார இலக்கிய விழாவில் கலைச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கலைஞர்கள் விபரம்
  • அருட்பணி தமிழ்நேசன்-இலக்கியத்திற்காகவும்
  • சிவஸ்ரீ தர்மகுமாரகுருக்கள்-இயல்துறைக்காகவும்
  • திரு.S,A.உதயன் -இலக்கியத்துறைக்கும்
  • திருமதி.உஷா ஸ்ரீகந்தராஜா-நடனத்துறைக்கும்
  • திரு.ஷிஹார்-இலக்கியத்துறைக்கும்
  • திரு.மன்னார் அமுதன்-இலக்கியத்துறைக்கும்
  • திரு.வை.கஜேந்திரன்-இலக்கியத்துறைக்கும்
07 கலைஞர்களுக்கு   சந்தனமாலையும் பொன்னாடையும் அணிவித்து கலைச்செம்மல் விருதும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.













மன்னாரில் 2017ஆண்டுக்கான பிரதேச இலக்கியவிழாவில் 07 கலைஞர்களுக்கு கலைச்செம்மல்விருது வழங்கி கௌரவிப்பு.... Reviewed by Author on November 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.