மன்னாரில் 2017ஆண்டுக்கான பிரதேச இலக்கியவிழாவில் 07 கலைஞர்களுக்கு கலைச்செம்மல்விருது வழங்கி கௌரவிப்பு....
மன்னாரில் 2017ஆண்டுக்கான
பிரதேச கலாச்சார இலக்கிய விழாவில் கலைச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கலைஞர்கள் விபரம்
பிரதேச கலாச்சார இலக்கிய விழாவில் கலைச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கலைஞர்கள் விபரம்
- அருட்பணி தமிழ்நேசன்-இலக்கியத்திற்காகவும்
- சிவஸ்ரீ தர்மகுமாரகுருக்கள்-இயல்துறைக்காகவும்
- திரு.S,A.உதயன் -இலக்கியத்துறைக்கும்
- திருமதி.உஷா ஸ்ரீகந்தராஜா-நடனத்துறைக்கும்
- திரு.ஷிஹார்-இலக்கியத்துறைக்கும்
- திரு.மன்னார் அமுதன்-இலக்கியத்துறைக்கும்
- திரு.வை.கஜேந்திரன்-இலக்கியத்துறைக்கும்
மன்னாரில் 2017ஆண்டுக்கான பிரதேச இலக்கியவிழாவில் 07 கலைஞர்களுக்கு கலைச்செம்மல்விருது வழங்கி கௌரவிப்பு....
Reviewed by Author
on
November 22, 2017
Rating:
No comments:
Post a Comment