மன்னாரில் தேங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு-(படம்)
மன்னாரில் தேங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-நாட்டில் தோங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு,அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மன்னாரில் போதிய அளவு தேங்காய் காணப்பட்ட போதும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில் தேங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில வர்த்தக நிலையங்களில் தேங்காய் ஒன்று 80 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
-இதனால் தேங்காயினை பெற்றுக்கொள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-நாட்டில் தோங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு,அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மன்னாரில் போதிய அளவு தேங்காய் காணப்பட்ட போதும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில் தேங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில வர்த்தக நிலையங்களில் தேங்காய் ஒன்று 80 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
-இதனால் தேங்காயினை பெற்றுக்கொள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தேங்காய்க்கு பாரிய தட்டுப்பாடு-(படம்)
Reviewed by Author
on
November 07, 2017
Rating:
No comments:
Post a Comment