வடமாகாண சபை இன்றைய அமர்வில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுக்கு மறுப்பு -
வட மாகாணசபையின் 110ஆவது அமர்வு இன்றைய தினம் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது வட மாகாணசபை உறுப்பினர் இ.ஆனோல்ட், மாவீரர் தினத்தினை முன்னிட்டு இன்றைய அமர்வில் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை நடத்துவதற்கு அவைத்தலைவரிடம் அனுமதி கோரியுள்ளார்.
எனினும், மாவீரர் தினத்திற்கென பிரத்தியேகமாக அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையினால் இன்றைய அமர்வில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் வேண்டாம் என அவைத்தலைவர் மறுத்துள்ளார்.
வடமாகாண சபை இன்றைய அமர்வில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுக்கு மறுப்பு -
Reviewed by Author
on
November 23, 2017
Rating:
No comments:
Post a Comment