மன்னார் திருக்குடும்பமுன்பள்ளியின் ஒளிவிழாவும் மாணவர்களுக்கானபட்டமளிப்புவிழாவும்....
திருக்குடும்பமுன்பள்ளியின்முதல்வர் அருட்சகோதரி கிறிஸ்ரின் அவர்களின் தலைமையில் விருந்தினர்களாக
- M.பரமதாசன் பிரதேச செயலாளர் மன்னார் அவர்களும்
- அருட்தந்தை அன்ரனி டலிமா அவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மாணவர்கள் கலந்துசிறப்பித்தனர்
- மாணவமாணவிகளின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது அதனைத்தொடர்ந்து
2018 ம் ஆண்டுதரம் 1 க்குசெல்லும் மாணவர்களுக்கான பட்டமளிப்புவிழா 06.12.2017 அன்று மாலை 4.00 மணியளவில் திருக்குடும்பமுன்பள்ளியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் திருக்குடும்பமுன்பள்ளியின் ஒளிவிழாவும் மாணவர்களுக்கானபட்டமளிப்புவிழாவும்....
Reviewed by Author
on
December 14, 2017
Rating:
No comments:
Post a Comment