அண்மைய செய்திகள்

recent
-

ஆண்கள் இரண்டு திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை: எந்த நாட்டில் தெரியுமா? -


எரித்ரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எரித்திரியா செங்கடலை ஒட்டி அமைந்துள்ள, அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர்.
இதனால் அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது
இதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டிப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும்.

இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் இரண்டு திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை: எந்த நாட்டில் தெரியுமா? - Reviewed by Author on February 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.