இலங்கைக்கு மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை -
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38வது முதல் அமர்வில் நேற்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் ஐந்து தடவைகளாக நாட்டுக்கு வர இலங்கை அரசாங்கம் அனுமதித்தமையை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை உட்பட்ட நாடுகள் ஐக்கிய நாடுகளின் அடிப்படை கட்டளைகளின்படி ஐந்து தடவைகள் பயணங்களை அனுமதித்தன.
இந்த நிலையில், இலங்கை தொடர்பில் அவர் தமது வரவேற்பையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை -
Reviewed by Author
on
June 19, 2018
Rating:
No comments:
Post a Comment