மன்னார் கீரி ஆலடிப்பிள்ளையார் புதிய தோற்றத்தில்.........
வருடா வருடம் NAVY-கடற்படையினரால் விசேட பூஜைகள் இடம் பெறுவது வழக்கம் இம்முறையும் 17-06-2018 இடம்பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இனம்தெரியாத நபர்களால் கீரிச்சந்தியில் உள்ள ஆலடிப்பிள்ளையார் விக்கிரகம் உடைக்கப்பட்டு இருந்தது. நீண்ட காலமாக இவ்விடத்தில் வீற்றிருந்த ஆலடிப்பிள்ளையார் உடைக்கபட்டமை மக்களுக்கு பெரும் மனகவலையை ஏற்படுத்தி இருந்தது.
மீண்டும் மககள் ஒன்றினைந்து புதிய பிள்ளையார் விக்கிரகமானது ஆலடியில் நிறுவப்பட்டுள்ளது.
மன்னாரில் வணக்கத்துக்குரிய விக்கிரகங்கள் உடைக்கப்படுவது வழமையான ஒரு செயலாகிவிட்டது.
எமது சமயத்தினை எப்படி மதிக்கின்றோமோ அவ்வாறே பிறசமயத்தினையும் மதிப்போம்......
மன்னார் கீரி ஆலடிப்பிள்ளையார் புதிய தோற்றத்தில்.........
Reviewed by Author
on
June 19, 2018
Rating:
No comments:
Post a Comment