அண்மைய செய்திகள்

recent
-

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை குடித்திடுங்க! -


நாம் உயிர்வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும் என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், மருத்துவர்களும் இதையே பரிந்துரைப்பார்கள்.
அதிலும் குறிப்பாக சுடுதண்ணீர் அருந்தினால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
  • வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நிலையில் சுடுநீரை குடித்து வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது, அத்துடன் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையைக் குறைக்கிறது.
  • சுடுதண்ணீர் சளியை முறித்து சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலை தரும், சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்கிறது.
  • சீரற்ற ரத்த ஓட்டத்தினால் பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்படுகிறது, சுடுதண்ணீர் ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் தினமும் பருகுவது நல்லது.
  • மாதவிடாய் காலங்களில் பெண்கள் தாங்க முடியாத வயிற்று வலியினால் அவதிப்படுகிறார்கள். அந்த நேரங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வயிற்று வலி விரைவில் குறைவதைக் காணலாம்.
  • வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலந்துக் குடித்து வந்தால், நமது உடலின் வெப்பநிலை உயர்ந்து, வியர்வையாக வெளியேறுகிறது. இதனால் நமது உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் நிறைந்த கிருமிகள் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக்கப்படுகிறது.
  • பெண்கள் மற்றும் ஆண்களின் அழகை கெடுக்கும் வகையில் உள்ள பருக்களை உருவாக்காமல் தடுப்பதுடன் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படாமல் இருக்கும்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை குடித்திடுங்க! - Reviewed by Author on July 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.