மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய உற்சவவிழா-மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
அலங்கார உற்சவவிழா-20-07-2018 தொடங்கி நடைபெற்று 30-07- 2018 திருவிழா சிறப்பாக இடம்பெற்றது அத்துடன் கற்பகவிநாயகப்பெருமான் வீதி உலா வந்து பக்தகோடிகளுக்கு அருளாசிகள் வழங்கினார்.
மாலை
விஷேட பூஜை வசந்த மண்டப பூஜையுடன்,விநாயகப்பெருமான் உள்ளகவீதி வெளிவீதி
உலா தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும் அத்துடன் ஒவ்வொரு நாளும்
அன்னதானம் வழங்கப்படும்.
பூர்த்தி -29-07-2018
பிரதிஷ்ட பிரதம குரு
(பிரதமகுரு.திருக்கேதீச்சர திருத்தலம்.)
ஆலயகுருக்கள்
சிவபதி.த.சத்தியானந்த குருக்கள்
திருக்கேதீச்சரம்.
மங்கள வாத்தியம்
திரு.பா.பாலசுந்தர் குழுவினர்
திருக்கேதீச்சரம்.
பூமாலை
திரு.S.சிவசந்திரன்
திருக்கேதீச்சரம்
ஆலய பரிபாலனசபை
கற்பகவிநாயகர் ஆலயம்
-கள்ளியடி-
மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய உற்சவவிழா-மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
Reviewed by Author
on
August 01, 2018
Rating:
No comments:
Post a Comment