மன்னார் பொதுநூலகத்தின் வாசிப்பு மாத செயற்பாடுகள்....
மன்னார் பொதுநூலகத்தின் வாசிப்பு மாத செயற்பாடுகள்....ஆரம்பம்
கவிதைத் தலைப்புக்கள்
• பாடசாலையில் இருந்து ஒருபோட்டிக்கு 05 மாணவர்கள் மட்டும் பங்குகொள்ளலாம்.
• ஒருமாணவர் ஒருநிகழ்ச்சியில் மட்டுமேபங்குகொள்ளலாம்.
• கட்டுரைகவிதைப்போட்டிகள்; காலை 09.00 - 10.30 மணிவரைநடைபெறும்.
• கட்டுரை 300– 330 சொற்கள் இருத்தல் வேண்டும்.
• கவிதை 150 - 170 சொற்கள் (வரிகள்) இருத்தல் வேண்டும்.
• ஓவியப்போட்டி காலை 09.00 –11.00 மணிவரை நடைபெறுவதோடு ஓவியங்களுக்கு கருத்துவெளிப்பாடு வர்ணம் நுட்பம் பின்னனி முழுமை என்பவற்றிற்க்கு தலா 20 புள்ளிகள்வழங்கப்படும்.
• உயர்தர வகுப்பினர்கள் மட்டுமே பங்குபற்றலாம்.
மன்னார் பொது நூலக நூலகர் K.M. நிஷாத் ஏற்பாட்டில் இன்று 2018.09.13 வியாழாக்கிழமை காலை 10 மணிக்கு மாணவமாணவிகளுக்கான
கட்டுரை-கவிதை-ஓவியம் போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ச்சியான செயற்பாடுகள் குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ளது
அத்துடன் மாணவர்களின் சிறுவர்களின் வாசிப்பினையும் மொழியறிவினையும் மேம்படுத்தும் விதமாக வாசிப்பு செயற்பாடுகள் வருடாவருடம் நடைபெற்று வருகின்றது.
தொகுப்பு-வை-கஜேந்திரன்
- ஆசிரியர்கள்- நூலக ஆசிரியர்களுக்கானபயிற்சி-27/09/2018
- முதியோர்-நடமாடும் நூலக சேவை முதியோர் இல்லம்-10.10.201
- முன்பள்ளி மாணவர்களின் நூலக சுற்றுலா-20.09.2018
- மன்னார் மாவட்டபொது நூலக உதவியாளர்களுக்கான பயிற்சி 2018.09.19
- சமூகமாற்றத்தில் நூலகத்தின் பங்கு
- வாசிப்பில் நூலகத்தின் பங்களிப்பு
- பத்திரிகையும் நாமும்
- பத்திரிகையும் நாமும்
- வாசிப்போம் நேசிப்போம்
- வீதிவிபத்துக்கள
- சிறுவர் கல்வி
- போதையும் சீரழிவும்
• பாடசாலையில் இருந்து ஒருபோட்டிக்கு 05 மாணவர்கள் மட்டும் பங்குகொள்ளலாம்.
• கட்டுரைகவிதைப்போட்டிகள்; காலை 09.00 - 10.30 மணிவரைநடைபெறும்.
• கட்டுரை 300– 330 சொற்கள் இருத்தல் வேண்டும்.
• கவிதை 150 - 170 சொற்கள் (வரிகள்) இருத்தல் வேண்டும்.
• ஓவியப்போட்டி காலை 09.00 –11.00 மணிவரை நடைபெறுவதோடு ஓவியங்களுக்கு கருத்துவெளிப்பாடு வர்ணம் நுட்பம் பின்னனி முழுமை என்பவற்றிற்க்கு தலா 20 புள்ளிகள்வழங்கப்படும்.
• உயர்தர வகுப்பினர்கள் மட்டுமே பங்குபற்றலாம்.
மன்னார் பொது நூலக நூலகர் K.M. நிஷாத் ஏற்பாட்டில் இன்று 2018.09.13 வியாழாக்கிழமை காலை 10 மணிக்கு மாணவமாணவிகளுக்கான
கட்டுரை-கவிதை-ஓவியம் போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ச்சியான செயற்பாடுகள் குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ளது
அத்துடன் மாணவர்களின் சிறுவர்களின் வாசிப்பினையும் மொழியறிவினையும் மேம்படுத்தும் விதமாக வாசிப்பு செயற்பாடுகள் வருடாவருடம் நடைபெற்று வருகின்றது.
தொகுப்பு-வை-கஜேந்திரன்
மன்னார் பொதுநூலகத்தின் வாசிப்பு மாத செயற்பாடுகள்....
Reviewed by Author
on
September 13, 2018
Rating:
No comments:
Post a Comment