அண்மைய செய்திகள்

recent
-

இத்தாலியில் 35 இளையோருக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனத்தை வழங்கிய மன்னார் ஆயர்-படங்கள்



மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இத்தாலியின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தைச் சேர்ந்த சுமார் 35 இளையோருக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை(30) வழங்கினார்.

குறித்த சிறப்பு திருப்பலியில் பலெர்மோ அமதிகள் குழுமத்தின் முதல்வர் அதிரியானோ அமதி, மற்றும் அருட்பணி. பீற்றர் இராஜநாயகம் அமதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 





















இத்தாலியில் 35 இளையோருக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனத்தை வழங்கிய மன்னார் ஆயர்-படங்கள் Reviewed by Author on October 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.