அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களுக்கான சந்தர்ப்பம்! தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள்


2018ஆம் ஆண்டின் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் குறித்த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இலங்கையிலுள்ள முன்னணி பாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அந்த வகையில் முன்னணி பாடசாலைகளை பெற்றுக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளிகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய தமிழ் மொழி மூல ஆண்கள், பெண்கள் மற்றும் கலவன் பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் :



மாணவர்களுக்கான சந்தர்ப்பம்! தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் Reviewed by Author on December 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.