அண்மைய செய்திகள்

recent
-

இராவணன் திராவிடன் நூல் வெளியீடு -


வவுனியாவை சேர்ந்த இரா.சுப்பிரமணியம் எழுதிய இராவணன் திராவிடன் நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் நகரசபை தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் பிரதம விருந்தினராக கலந்திருந்தார்.

வரவேற்புரையினை கோட்டக்கல்வி அதிகாரி சீ.மரியதாஸ் நிகழ்த்தியதுடன் நூல் ஆய்வுரையினை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தியிருந்தார்.
தெளிவுரையினை தமிழருவி த.சிவகுமாரனும் வழங்கியிருந்ததுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் முதற்பிரதியை பெற்றிருந்தார்.
இராவணன் திராவிடன் நூல் வெளியீடு - Reviewed by Author on February 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.