அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள்

லங்கையில் 71 சுகந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைவரும் இன மத பேதம் இன்றி சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற அடிப்படையில்
மன்னாரை சேர்ந்த 38 வயதான அன்ரன் கிருஸ்னன் டயஸ் என்பவர் மன்னார் தள்ளாடி பகுதியில் இருந்து அனுராதபுரம் வரை அங்கபிரதட்சனம்-உருண்டு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஆன்மீக மற்றும் ஆயுள்வேத மற்றும் சித்தமருத்துவ ரீதியில் தேர்சிபெற்றாவராக காணப்படுகின்றார்

தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற அடிப்படையில் 40 நாட்கள் ஒரு நாளுக்கு சுமார் 5 கிலோமீற்றர் என்ற அடிப்படையில் மன்னார் தள்ளாடி பகுதியில் இருந்து இன்று காலை தனது பயணத்தை ஆரம்பித்து திருகேதீஸ்வரம் மடு ஊடக அனுராதபுரத்தை அடைந்தவுடன் நல்லிணக்க அங்கபிரதட்சனம்-உருண்டு சென்ற பயணத்தை முடிக்க உள்ளார்

தொடர்ச்சியாக அனேக பொதுமக்கள் இவ் முயற்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வருகின்றனர் சமாதனத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடதக்கது.






மன்னாரில் இருந்து வித்தியாசமான முயற்சி-சமாதனத்தை வழியுறுத்தி -படங்கள் Reviewed by Author on February 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.