அண்மைய செய்திகள்

recent
-

தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோரின் 4ம் ஆண்டு நினைவு நாள் -


"பாலா, வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு தொகுப்பாளாராக பணிபுரிந்தவர் எடிட்டர் கிஷோர். “ஆடுகளம்” படத்தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றவர்.

இயக்குநர் வெற்றிமாறனின் ”விசாரணை” திரைப்படத்தின், தொகுப்பு பணியின் போது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால், மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார்.
அவர் மரணம் அடைந்து இன்றோது 4 வருடங்கள் முடிகிறது. காலப்போக்கில் இவரையும் மறந்துவிட்டது நம் சினிமாத்துறை.





தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோரின் 4ம் ஆண்டு நினைவு நாள் - Reviewed by Author on March 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.