அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம் மற்றும் மட்டகளப்பு தேவாலயம் உட்பட 6 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் செ.தியாகராஜா அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. Reviewed by Admin on April 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.