அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் உட்பட 100 அதிகமானவர்கள் பலி


கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 49 பேர் கொல்லப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
அவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒன்பது வெளிநாட்டவர்கள் உட்பட 100 அதிகமானவர்கள் அடங்குவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்புகளில் காயமடைந்த 360 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 முழுமையான தகவலுக்கு காத்திருங்கள்....
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 வெளிநாட்டவர்கள் உட்பட 100 அதிகமானவர்கள் பலி Reviewed by Author on April 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.