அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அறநெறி ஆசிரியர்களுக்கான விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது-படங்கள்


மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின்  இணையத் தலைவர் பிரம்மஸ்ரீ மகா தர்மகுமார குருக்களின் தலைமையில் ஏற்பாடாகியிருந்த கலந்துரையாடல்  ஆசிரியர் மாநாட்டு மண்டபத்தில்  இன்று 06-04-2016 காலை பத்து  பதினொரு மணியளவில் ஆரம்பமானது

இதில் அற நெறிப்பாடசாலைகளின் ஊடாக சிறார்களை எவ்வாறு நற்பிரஜைகளாக தமிழ் மற்றும் சமயப்பற்றுள்ளவர்களாக உருவாக்குவது என்று  கருத்துரைகள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் இலண்டன் கிராமிய அபிவிருத்தி நிதிய தலைவர் கணேசமூர்த்தி  இந்து மகா சபை தலைவர் பிருந்தாவனம் திருக்கேதீஸ்வரத் திருப்பணிச் சபை முக்கியஸ்தர்கள் நூற்றி முப்பதிற்கும் மேற்பட்ட அறநெறி ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.







மன்னார் மாவட்ட அறநெறி ஆசிரியர்களுக்கான விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது-படங்கள் Reviewed by Author on April 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.