லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலி -
பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலி -
Reviewed by Author
on
April 06, 2019
Rating:
No comments:
Post a Comment