அண்மைய செய்திகள்

recent
-

சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு சிராத்ததினம்-படங்கள்


சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு சிராத்தினம் இலங்கையின் பல பாகங்களிலும் மன்னார்  பாலாவி  திருகோணமலை அம்பாறை யாழ்ப்பாணம் கீரிமலை  சிவனொலிபாதமலை என நாட்டின் பதின்நான்கு இடங்களில் 27-05-2019 அனுஸ்டிக்கப்பட்டது இலங்கை சிவசேனை அமைப்பு மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களின் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.















சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு சிராத்ததினம்-படங்கள் Reviewed by Author on May 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.