மன்னார்- அமைச்சர் ரிசாட்பதியுதீன் அவர்களின் செயளாலர் தனுஸ் என்பவர் விளக்கமறியலில்
மன்னார் விடத்தல் தீவு பகுதியில் வைத்து நேற்று முன்தினம் 29/04/2019 அன்று மதியமளவில் கைது செய்யப்பட்ட ரிசாட்பதியுதீன் அவர்களின் செயளாலரும் பிரதேச சபை உறுப்பினர் உட்பட நாள்வரும் வெடிப்பிகள் பத்துடன் கைது செய்யப்பட்டிருந்தார்கள் என்பதோடு இவர்களை எதிர்வரும் 03/05/வரை விளக்கமறியளில் வைக்குமாறு மன்னார் நீதவான் அவர்கள் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார்- அமைச்சர் ரிசாட்பதியுதீன் அவர்களின் செயளாலர் தனுஸ் என்பவர் விளக்கமறியலில்
Reviewed by Author
on
May 01, 2019
Rating:
No comments:
Post a Comment