அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்- அமைச்சர் ரிசாட்பதியுதீன் அவர்களின் செயளாலர் தனுஸ் என்பவர் விளக்கமறியலில்


மன்னார் விடத்தல் தீவு  பகுதியில்  வைத்து நேற்று முன்தினம்  29/04/2019 அன்று  மதியமளவில்  கைது செய்யப்பட்ட ரிசாட்பதியுதீன் அவர்களின்  செயளாலரும்   பிரதேச சபை உறுப்பினர் உட்பட நாள்வரும்  வெடிப்பிகள் பத்துடன் கைது செய்யப்பட்டிருந்தார்கள் என்பதோடு இவர்களை எதிர்வரும் 03/05/வரை விளக்கமறியளில்  வைக்குமாறு  மன்னார் நீதவான் அவர்கள் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மன்னார்- அமைச்சர் ரிசாட்பதியுதீன் அவர்களின் செயளாலர் தனுஸ் என்பவர் விளக்கமறியலில் Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.