அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது -படங்கள்

மன்னார் மறைமாவட்ட வங்காலையின் பாதுகாவலியாம்  புனித ஆனாள் ஆலய திருவிழாவின் வேஸ்பர் ஆராதனை  (25.07.2019) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.26.07.2019 காலை 6:15மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர்  பேரருட்கலாநிதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

 திருப்பலியை தொடர்ந்து ஆனாள் அன்னையின் திருச்சுருப பவனியும் இடம் பெற்று இறுதி செபத்துடன் அன்னையின் ஆசீர் இடம்பெற்றது.

 புனித ஆனாள் அன்னையின் திருவிழாவில்  ஆயர் தந்தை, மற்றும் மறைமாவட்ட குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், பொதுநிலையினர் அருட்சகோதரிகள்  பங்குமக்கள் கலந்துகொண்டு அன்னையின் அருளாசியைபெற்றுச்சென்றனர்.




















மன்னார்வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது -படங்கள் Reviewed by Author on July 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.