மன்னார் மாவட்டத்தின பூப்பந்தாட்டபோட்டி-படங்கள்
மன்னார் மாவட்டத்தின பூப்பந்தாட்ட சம்மேளனம் நாடாத்துகின்ற பூப்பந்தாட்டப்போட்டியானது இன்று மன்னார் பொதுவிளையாட்டு உள்ளக அரங்கில் மிகவும் சிறப்பாக ஆரம்பமானது.
மன்னார் மாவட்டத்தின் கல்வி வலையங்களான மன்னார் மற்றும் மடு வலையங்களை உள்ளடக்கிய 08 பாடசாலைகளில் இருந்து 205 வீரவீராங்கனைகள் 21/22—09-2019 இரண்டு நாள் போட்டி நிகழ்வான பூப்பந்தாட்டப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்நிகழ்விற்கு
பிரதம விருந்தினராக
திரு.K.J.பிரட்லி வலையக்கல்வி பணிப்பாளர் மன்னார்
கௌரவ விருந்தினர்
அருட்சகோதரர் J.ஸ்ரனிஸ்லாஸ் இயக்குநர் டிலாசால் இல்லம்
சிறப்பு விருந்தினர்களாக
அருட்சகோதரர் S.E.றெஜினோல்ட் அதிபர் மன்.புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
அருட்சகோதரர் சாந்தன் டயஸ் பிரதி அதிபர் மன்.பற்றிமா ம.வி
திரு.பிறின்ஸ் லெம்பேட் மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி பிரதி தலைவர் MDBA
MDBA முன்னாள் தலைவர் பொறியியலாளர் ரூபன்
MDBA தலைவர் அருட்சகோதரர் மனோ
MDBA செயலாளர் திரு.எழில் மற்றும் விளையாட்டதிகாரிகள் ஆசிரியர்கள் பங்குபற்றுதலுடன் பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றது .
இப்போட்டியில் வெற்றி பெறும் வீரவீராங்கனைகளுக்கு இரண்டாம் நாளான 22/09/2019 மதியம் வெற்றிக்கிணணங்களும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.
கலந்து கொண்ட விருந்தினர்கள் உரையின் சாரம்சம்.இப்பராயத்தில் தான் கல்வியுடன் விளையாட்டும் மிகவும் அவசியமாக இருக்கின்றது ஏன் எனில் மாணவர்களின் மனவலிமையை கல்வியும் உடல் வலிமையை விளையாட்டும் பெற்றுத்ருவதால் சிறந்த ஆளுமையான பிள்ளைகளாக வளரமுடியும் படிப்புக்கும் விளையாட்டுக்கும் சரியான நேரம் ஒதுக்கிக்கொள்ளவேண்டும் இரண்டும் இணைந்து இருந்தால் சிறப்பான முறையில் முன்னேறலாம்.
v.kajenthiran-
மன்னார் மாவட்டத்தின பூப்பந்தாட்டபோட்டி-படங்கள்
Reviewed by Author
on
September 21, 2019
Rating:
No comments:
Post a Comment