அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மன்னார் பிரதேச நீர்ப்பாவனையாளர்கள் தமது நிலுவைத்தொகையினை செலுத்தி நீர் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வேண்டு கோள் விடுத்துள்ளது.

-பாவனையாளர்களின் நிலுவைத் தொகையில் 500 ரூபாவிற்கு மேல் காணப்பட்டால் உடனடியாக நிலுவை தொகையை செலுத்தி நீர் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளவும்.

ஒரு மாதத்திற்கு மேல் நிலுவைத்தொகை செலுத்தாத பாவனையாளர்கள் எதிர் வரும் 31 ஆம் திகதிக்கு (31-12-2019) முன்னர் நிலுவைத்தெகையினை செலுத்தி நீர் இணைப்பு துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு Reviewed by Author on December 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.