அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-மாந்தை மேற்கில் சிறப்பாக இடம் பெற்ற சர்வமத நல்லிணக்க நிகழ்வு-VIDEO,PHOTOS

இலங்கையில் உள்ள அனைத்து மதங்களுக்கு இடையிலும் சகிப்புத்தன்மை மற்றும் சமூகங்களுக்கு இடையில் சமய நல்லிணக்கத்தை மிளிர வழி வகுத்தல் எனும் தொணிப்பொருளில் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதையம் ஏற்பாடு செய்த உழவர் திரு நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(1) மதியம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

-மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது.

-இதன் போது பொங்கல் பொங்கப்பட்ட நிலையில் சர்வமத தலைவர்கள் சமாதான புறாவை பறக்கவிட்ட நிலையில் நிகழ்வுகள் இடம் பெற்றது.

-குறித்த நிகழ்வில் விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் ,சர்வமத தலைவர்கள், கலந்து கொண்டதோடு,கிராம மட்ட பிரதி நிதிகள்,சர்வமத ஒன்றியத்தின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










மன்னார்-மாந்தை மேற்கில் சிறப்பாக இடம் பெற்ற சர்வமத நல்லிணக்க நிகழ்வு-VIDEO,PHOTOS Reviewed by Author on March 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.