அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் “ மாந்தை மேற்கின் உதவும் கரங்கள்” ஊடாக பிரதேச செயலாளர் கேதீஸ்வரனின் சமூகசெயல்பாடுகள் -படங்கள்

மன்னார் மாந்தை மேற்கு  பிரதேச செயலாளர் திருவாளர்.கேதீஸ்வரன் அவர்களின் அகவை நாள் 29-04-2020 வழமையை விட சமூகசெயல்பாடுகள் முன்னேடுக்கப்பட்டன அந்தவகையில் தனது சொந்த  நிதியை பின்வருமாறு ஒதுக்கி இன்றைய நாளினை சிறப்பித்தார்.

 அந்தவகையில் இம்முறை க.பொ.த.சாதாரண பரீட்சையில் மாந்தை மேற்கு  பிரதேசத்தில் சித்தியடைந்த மாணவர்கள் மூவருக்கு தலா 10000/- ரூபா வீதம் ஒருவருக்கும் 8000/- ரூபா வீதம் இருவருக்கும் பணப்பரிசு வழங்கப்பட்டது.

 அத்துடன் வயோதிபர் 08 பேருக்கு புடைவைகள் வழங்கப்பட்டதுடன் 2000/- ரூபா  உலர் உணவு பொதி 40 பேருக்கு வழங்கப்பட்டது.

 சிறப்பு நிகழ்வாக  “ மாந்தை மேற்கின் உதவும் கரங்கள்” என்னும் நிதியம் பிரதேச செயலாளரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது முன்மாதிரியான செயல்பாட்டிற்கு வாழ்த்துக்கள்...






மன்னார் “ மாந்தை மேற்கின் உதவும் கரங்கள்” ஊடாக பிரதேச செயலாளர் கேதீஸ்வரனின் சமூகசெயல்பாடுகள் -படங்கள் Reviewed by Author on April 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.