அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...



நாட்டில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்படடுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை, கண்டி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை... Reviewed by Author on May 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.