அண்மைய செய்திகள்

recent
-

2 சரீரப் பிணைகளில் ராஜித சேனாரத்ன விடுவிப்பு....

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் ராஜித சேனாரத்னவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


2 சரீரப் பிணைகளில் ராஜித சேனாரத்ன விடுவிப்பு.... Reviewed by Author on June 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.