“லக்ஸ்மி கரங்களின் “மனிதநேயப்பணிகள் தமிழகத்தின் கரூவூர்மாவட்டத்தில் உள்ள இலங்கை முகாமில்
இன்று (2020-07-15) இந்திய தமிழகத்தின் கரூவூர்மாவட்டத்தில் உள்ள இலங்கை முகாமில் வசிக்கும் 160 தாயக குடும்ப உறவுகளை லக்ஸ்மி கரம் அரவணைத்துக்கொண்டது தொடர்ந்து இரண்டாவது தடவையாக தமிழக மண்ணில் உள்ள தாயக உறவுகளுக்கு லக்ஸ்மி கரங்கள் உதவியுள்ளது
அந்தவகையில் இன்று கரூவூர்மாவட்டத்திலுள்ள முகாமில் வசிக்கும் அனைவருக்கும் ஒரு குடும்பத்திற்கு 750/- படி ( இந்திய ரூபாய் ) 160 குடும்பத்திற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது
“லக்ஸ்மி கரங்களின் “மனிதநேயப்பணிகள் தமிழகத்தின் கரூவூர்மாவட்டத்தில் உள்ள இலங்கை முகாமில்
Reviewed by Author
on
July 15, 2020
Rating:
No comments:
Post a Comment