அண்மைய செய்திகள்

recent
-

விசேட இலக்கங்களை அறிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு.........

நாளை (05) நடைபெறவுள்ள 2020 பாராளுமன்ற பொது தேர்தல் சுதந்திரமாகவும்
நீதியாகவும் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுதல் மற்றும் தேர்தல் விதிகளை
மீறுதல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களை அறிவித்துள்ளது.

அந்தந்த மாகாணங்களில் இடம்பெறும் இது தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களால் முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

விசேட இலக்கங்களை அறிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு......... Reviewed by Author on August 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.