அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

வவுனியா – வடக்கு கட்டையர்குளம், மதியாமடு பகுதியில் கிணற்றில் இருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள கிணற்றை அதன் உரிமையாளர் இன்று (20) துப்புரவு செய்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டது.

 சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை மீட்டுள்ளனர். நீதிமன்ற அனுமதி பெற்ற மேலதிக அகழ்வு பணி முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு! Reviewed by Author on September 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.