அண்மைய செய்திகள்

recent
-

இன்று இரவு வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் நபர்கள் மீதான சட்ட நடவடிககை உள்ளிட்ட புதிய தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நாள்ளிரவு வெளியிடப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார்.

 வர்த்தமானியில் பொது இடங்களில் சமூக இடைவெளி மற்றும் மூகக் கவசம் அணிதல் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என முன்னதாக கூறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி! Reviewed by Author on October 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.