இன்று இரவு வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!
வர்த்தமானியில் பொது இடங்களில் சமூக இடைவெளி மற்றும் மூகக் கவசம் அணிதல் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என முன்னதாக கூறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி!
Reviewed by Author
on
October 15, 2020
Rating:
No comments:
Post a Comment