தனியார் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா!
கம்பஹா – கனேமுல்ல பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் வெள்ளவத்தையில் அமைந்துள்ள வங்கி கிளைக்கு சென்று வந்தமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, வெள்ளவத்தை கிளையில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே, குறித்த இரு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
தனியார் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா!
Reviewed by Author
on
October 18, 2020
Rating:
No comments:
Post a Comment