அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்,மாந்தை வட்டக்கண்டல் சுடரொளி விளையாட்டு கழக இளைஞர்களுக்கு ஒரு தொகுதி உதைபந்தாட்ட பாதணிகள் வழங்கி வைப்பு.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட வட்டக்கண்டல் சுடரொளி விளையாட்டு கழக இளைஞர்களுக்கு ஒரு தொகுதி உதைபந்தாட்ட பாதணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 வட்டக்கண்டல் சுடரொளி விளையாட்டு கழக இளைஞர்களுக்கு முன்னாள் சுடரொளி விளையாட்டு கழக வீரரும் நிக்சயா இன்ஜினியரிங் உரிமையாளரும் வட மாகாண கட்டிட நிர்மாண சங்கத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான டக்சன் அவர்கள் ஒரு தொகை உதைபந்தாட்ட பாதணிகளை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்டத்தில் உள்ள உதைபந்தாட்ட வீரர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு உதவித்திட்டங்களை தொடர்ந்தும் அவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





மன்னார்,மாந்தை வட்டக்கண்டல் சுடரொளி விளையாட்டு கழக இளைஞர்களுக்கு ஒரு தொகுதி உதைபந்தாட்ட பாதணிகள் வழங்கி வைப்பு. Reviewed by Author on October 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.