நாட்டில் மேலும் ஆறுபேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும், வீரகுல பிரசேத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் கிரிவத்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்
.
.
நாட்டில் மேலும் ஆறுபேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
Reviewed by Author
on
December 19, 2020
Rating:
No comments:
Post a Comment