மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு
இதனால் கடல் தொழிலாளர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று புரவி சூறாவளி கிழக்கு மாகாணத்தினை ஊடறுத்துச்செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரையோரப்பகுதி மக்களுக்கான அறிவறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு
Reviewed by Author
on
December 02, 2020
Rating:
No comments:
Post a Comment