அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு-வவுனிக்குளத்துக்குள் பாய்ந்த கப் வாகனம் ; மூவரை காணவில்லை!

முல்லைத்தீவு – வவுனிக்குளத்துக்குள் இன்று (19) மாலை கப் வாகனம் ஒன்று பாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காணாமல் போயுள்ளனர்.

 செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மகேந்திரா ரக வாகனமே இவ்வாறு விபத்தில் சிக்கியிருக்கின்றது. இதன்போது குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு-வவுனிக்குளத்துக்குள் பாய்ந்த கப் வாகனம் ; மூவரை காணவில்லை! Reviewed by Author on December 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.