தமிழர்கள் நல்லவர்கள்: பிரித்தானிய பிரதமர் பெருமிதம்!
கோவிட்டுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயற்பாட்டுக்காகவும் நானும் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் ஏனெனில் இந்த நெருக்கடி முழுவதும் உங்கள் கடின உழைப்பு, ஒழுக்கம்மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றின் மதிப்புகள் உண்மையில் பிரகாசமாக தெரிகின்றன.
ஏனெனில் இந்த நெருக்கடி முழுவதும் உங்கள் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றின் மதிப்புகள் உண்மையில் எங்கள் என்.எச்.எஸ்ஸில் முன்னணியில் இருக்கும் தமிழ் மருத்துவர்களின் வெளிப்படையான துணிச்சலிலிருந்து பிரகாசமாக தெரிகின்றன.
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வணிகங்கள், மற்ற எல்லா பண்டிகைகளையும் சமீபத்திய காலங்களில் ஏனைய மக்கள் கொண்டாடியதைப் போல இன்று நீங்கள் செய்யும் தியாகங்கள் அளப்பரியன.
ஏனெனில் உங்கள் கொண்டாட்டங்களை வழக்கமாக குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து சிறப்பாக கொண்டாடுவீர்கள்.
இந்த அற்புதமான கொண்டாட்ட நாளில் கடினமான விடயங்களிலிருந்து புதுப்பித்தல் மற்றும் இதயத்தின் நம்பிக்கையான செய்தியிலிருந்து நாம் அனைவரும் ஆறுதல் பெற முடியும் என்று எனக்குத் தெரியும், ஏனெனில் ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் தங்கள் தடுப்பூசியைப் பெறுகிறார்கள், மேலும் இந்த மோசமான நோயிலிருந்து அதிகமான மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
எனவே இந்த உறக்கத்திலிருந்து நாம் இறுதியில் வெளிப்படுவோம். உங்களுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் மிகச் சிறப்பாக வாழ்த்துகிறேன்.
உங்கள் பொங்கல் பானை எப்போதும் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் பொங்கி வழியட்டும்.
தமிழர்கள் நல்லவர்கள்: பிரித்தானிய பிரதமர் பெருமிதம்!
Reviewed by Author
on
January 15, 2021
Rating:
No comments:
Post a Comment