மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!
இதேவேளை, காத்தான்குடி இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம – அட்டலுகம, மொனராகலை – படல்கும்புற ஆகிய பகுதிகளும் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!
Reviewed by Author
on
January 21, 2021
Rating:
No comments:
Post a Comment