மன்னாரில் உறுதி காணிகளுக்குள் அத்துமீறி மணல் அகழ்வு இருவர் கைது
இராணுவத்திருக்கும் அறிவித்து வருகைதராததால் பின்னர் மாவட்ட பிரதி பொலீஸ்மா அவர்களுக்கும் தெரியப்படுத்தி பின்னர் அடம்பன் பொலீஸ் அதிகாரிகள் வருகைதந்து மணல் ஏற்றி இருவரை கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது சட்ட விரோத மணல் அகழ்வு மற்று அடாத்தான உரிமையாளின் காணிகளுக்குள் மணல் ஏற்று தால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதோடு ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க முடியாதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் உறுதி காணிகளுக்குள் அத்துமீறி மணல் அகழ்வு இருவர் கைது
Reviewed by Author
on
January 19, 2021
Rating:
1 comment:
How many people livingin thelivaaru.. every thing support doing in some officer.support.it Tamil people take away say sand that's not a charge
Post a Comment