அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உறுதி காணிகளுக்குள் அத்துமீறி மணல் அகழ்வு இருவர் கைது

இன்று பெரியமடு தெழிவாறு எனுமிடத்தில் சிலரால் உறுதி காணிகளில் மணல் ஏற்றியவர்களை காணி உரிமையாளர்கள் மறித்து ஊடகவியலாளர்களையும் அழைத்து சென்று மணல் ஏற்றிவர்களை மறித்து வைத்து மணல் யாட் உரிமையாளரிடம் இவ்விடத்தில் ஏற்ற வேண்டாமென கூறிய போது யாட் உரிமையாளர் ஊடகவியலாளர்களையும் தாக்க முற்ப்பட்டார் பின் இதன் தகவல் பெரியமடு கிராம சேவகருக்கம் தெரியப்படுத்தி அவரிடம் மணல் ஏற்றியவரகள் ஒப்படைக்கப்பட்டது.

 இராணுவத்திருக்கும் அறிவித்து வருகைதராததால் பின்னர் மாவட்ட பிரதி பொலீஸ்மா அவர்களுக்கும் தெரியப்படுத்தி பின்னர் அடம்பன் பொலீஸ் அதிகாரிகள் வருகைதந்து மணல் ஏற்றி இருவரை கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது சட்ட விரோத மணல் அகழ்வு மற்று அடாத்தான உரிமையாளின் காணிகளுக்குள் மணல் ஏற்று தால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதோடு ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க முடியாதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
             






மன்னாரில் உறுதி காணிகளுக்குள் அத்துமீறி மணல் அகழ்வு இருவர் கைது Reviewed by Author on January 19, 2021 Rating: 5

1 comment:

Dilshath said...

How many people livingin thelivaaru.. every thing support doing in some officer.support.it Tamil people take away say sand that's not a charge

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.