இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி மாணவி உட்பட இருவர் காயம்
படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பஸ்ஸும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி மாணவி உட்பட இருவர் காயம்
Reviewed by Author
on
February 24, 2021
Rating:
No comments:
Post a Comment