அண்மைய செய்திகள்

recent
-

மாணவிக்கு கொரோனா! உடனடியாக மூடப்பட்டது பாடசாலையின் ஆரம்பப்பிரிவு..!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் ஆரம்பப்பிரிவு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மூடப்பட்டுள்ளது. மேலும் வகுப்பில் கல்வி பயிலும் 40 மாணவர்களுக்கு இன்றைய தினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நோர்வுட் பிரதேச சபைக்கு கீழ் இயங்கும் நோர்வுட் பிரதேச பொது நூலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் அவருடை பிள்ளையுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

.
மாணவிக்கு கொரோனா! உடனடியாக மூடப்பட்டது பாடசாலையின் ஆரம்பப்பிரிவு..! Reviewed by Author on March 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.