செட்டிபாளையம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
இந்த நிலையில் அவரின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியிருப்பதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மரண விசாரணையின் பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செட்டிபாளையம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
March 15, 2021
Rating:
No comments:
Post a Comment