பற்றாக்குறை ஒருபோதும் ஏற்படாது - அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழி
பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், பேக்கரி சார்ந்த உணவுகளை தயாரிப்பவர்கள், இனிப்பு பண்டங்களை தயாரிப்பவர்கள் ஆகியோரின் பங்கேற்றலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டில் இரு வார காலங்களுக்கு மாத்திரமே தேங்காய் எண்ணெய் காணப்படுவதாக இதன் போது இனிப்பு பண்டங்களை தயாரிக்கும் சங்கமும் பேக்கரி சார்ந்த உணவுகளை தயாரிப்பவர்களும் தெரிவித்தனர்.
பற்றாக்குறை ஒருபோதும் ஏற்படாது - அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழி
Reviewed by Author
on
April 26, 2021
Rating:
1 comment:
Thankss for writing this
Post a Comment